பூந்தமல்லி நெடுஞ்சாலை - முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதி

எழுத்தின் அளவு: அ+ அ-

 பெரியமேடு பகுதியில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்தது. முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். 


Night
Day