பெரம்பலூர்: தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெரம்பலூரில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில்  விளம்பர திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிற் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில், 300க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்க பணியாளர்கள் பங்கேற்றனர். புதிய ஊதிய உயர்வினை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோர் முழக்கங்களை எழுப்பினர்.

Night
Day