பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு புரட்சித்தாய் சின்னம்மா மரியாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம் பகுதியில், கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு பொதுமக்‍களும் தொண்டர்களும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்‍கப்பட்டது. கழகக்‍ கொடிகளுடன் ஏராளமான ஆண்களும், பெண்களும் திரண்டு புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். 

இதனைத் தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜர் திருவுருவச் சிலைக்‍கு புரட்சித்தாய் சின்னம்மா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

Night
Day