தமிழகம்
நீட் பயிற்சி உரிமையாளர் மீது 3 பிரிவுகளில் வழக்கு
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய நீட் பயிற்சி உரிமையாளரும், பயிற்சியாளரு...
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டது ஏன் என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார். சாம்சங்க் போராட்டக்காரர்கள் போலீசாரால் வலுக்கட்டாயமாக அப்புறத்தப்பட்டது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், போராட்டகாரர்கள் சட்டம் மற்றும் ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருந்தார்களா? என கேள்வியெழுப்பியுள்ளார்.
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய நீட் பயிற்சி உரிமையாளரும், பயிற்சியாளரு...
திமுக அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கமாகத் தெரியவில்லை - புரட்சித்தாய் சின...