மக்களை தொடர்ந்து கசக்கி பிழிவது எந்த விதத்தில் நியாயம் - புரட்சித்தாய் சின்னம்மா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2008-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தொழில்வரி உயர்த்தப்பட்டதை போன்று தற்போது மீண்டும் உயர்த்த நினைப்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல் என புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு - திமுக அரசின் நிர்வாக திறமையின்மையால் மக்களை தொடர்ந்து கசக்கி பிழிவது எந்த விதத்தில் நியாயம் எனவும் கேள்வி

Night
Day