மதுரை : மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் திரியும் கால்நடைகளுக்கு அபராதம் ரூ.5,000 ஆக அதிகரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் திரியும் கால்நடைகளுக்கு விதிக்கப்படும் அபராதம் ஐந்தாயிரமாக அதிகரிப்பு - கால்நடைகளை வளர்க்க ஆண்டுக்கு ஒருமுறை உரிமம் பெற வேண்டும் என மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

Night
Day