மதுரை: அட்டை லோடு ஏற்றி சென்ற வேன் திடீரென தீப்பிடித்து விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை அருகே அட்டை லோடு ஏற்றி சென்ற வேன் திடீரென தீபிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சமயநல்லூர் ரயில்வே மேம்பாலம் பகுதியில் அட்டை லோடு ஏற்றிக் கொண்டு மின் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. வேன் சமயநல்லூர் அருகே வந்தபோது தீடிரென தீபிடித்து எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புதுறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். 

Night
Day