தமிழகம்
திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் - பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம்...
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
மதுரை அருகே நடைபெற்ற சமத்துவ மீன்பிடி திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு மீன்களை பிடித்து சென்றனர். மேலூரில் உள்ள அதிகாரி கண்மாயில் கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு சமத்துவ மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், திராளான மக்கள் கலந்து கொண்டு உற்சாகத்துடன் போட்டிபோட்டு மீன்களை பிடித்தனர். ஜிலேபி, கட்லா, அயிரை, கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பிடித்து சென்றனர்.
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...