மதுரை: சாலையோரங்களில் கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கியதை அடுத்து அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். பாபாநாசம் மலையடிவாரத்தில் உள்ள அனவன் குடியிருப்பில் நேற்றிரவு மகாராஜன் என்பவரிடன் மாட்டுத் தொழுவத்தில் நுழைந்த சிறுத்தை, அங்கு கட்டியிருந்த கன்றுக்குட்டியை தாக்கியுள்ளது. அப்போது கன்றுக்குட்டியின் அலறல் சத்தம் கேட்டு சென்ற பார்த்த மகாராஜானும், அக்கம்பக்கத்தினரும் சத்தம் போட்டதை அடுத்து சிறுத்தை அங்கிருந்து சென்றுள்ளது. இந்த நிலையில் வனவிலங்குகள் தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day