தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு பதவி வேண்டுமா, ஜாமின் வேண்டுமா என திங்கட்கிழமைக்குள் தெரிவிக்க உச்சநீதிமன்றம் கெடு..!...
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
மதுரை சித்திரை திருவிழாவில் பாதுகாப்பிற்காக வரும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் பொறியாளர் ஒருவர் அறுசுவை உணவு வழங்கி வருகிறார். சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கு நிகழ்ச்சி முடிந்து தல்லாகுளம் கருப்பண்ண சுவாமி கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்று அழகர் மலை செல்வார். இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதுகாப்பிற்காக வருகை தரும் போலீசார் மூன்று நாட்களாக பணிபுரிந்து விட்டு களைப்பில் சாப்பிட இயலாத சூழ்நிலை ஏற்படும். இதனிடையே ஆண்டுதோறும் தல்லாகுளத்தில் உள்ள தனியார் நிறுவன பொறியாளர் கமலக்கண்ணன் என்பவர், 12 வகை அறுசுவை உணவுடன் போலீசார் மற்றும் பொதுமக்கள் அமர்ந்து சாப்பிட வழிவகைகளை செய்துள்ளார். இவரது சேவையை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...