மதுரை: வகுப்புகளை புறக்கணித்து அரசு சட்டகல்லூரி மாணாக்கர்கள் ஆர்ப்பாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி, மதுரை தல்லாகுளம் பகுதியில் அரசு சட்டகல்லூரி மாணாக்கர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கல்லூரி வளாகத்தில் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள், தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி பதாகைகளை கையில் ஏந்தியவாறு முழக்கமிட்டனர்.

Night
Day