மது அருந்திய இளைஞர் வயிற்று வலியால் தூக்கிட்டு தற்கொலை!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் அருகே நண்பன் தற்கொலை செய்துகொண்ட சோகம் தாளாமல் இளைஞரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வத்திராயிருப்பு முடுக்கு தெருவை சேர்ந்த தினேஷ் என்ற இளைஞர், போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சில தினங்களுக்கு முன் மீண்டும் மது அருந்திய அவர், வயிற்று வழி தாங்காமல் நேற்று முன் தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் சோகத்தில் இருந்த தினேஷின் நண்பர் சந்தனமும் மதுபோதையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

Night
Day