தமிழகம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து..!...
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
மயிலாடுதுறை அருகே மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருமுல்லைவாசல் பகுதியை சேர்ந்த கவின், ஜஸ்வந்த், காளிதாஸ் ஆகிய 3 பேர் சீர்காழியில் இருந்து திருமுல்லைவாசல் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். ராதாநல்லூர் அருகே வந்த இருசக்கர வாகன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், கவின், ஜஸ்வந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காளிதாஸ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...