மாநகராட்சி ஊழியர் வீட்டில் ரெய்டு - முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில், கட்டுமான தொழிலாளி வீட்டில் என்ஐஏ நடத்தி சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த யாக்கூப்  என்பவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இதனிடையே அவருடைய வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நேற்றிரவு 9 மணிக்கு தொடங்கி சோதனை இன்று அதிகாலை வரை தீவிர சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் சோதனையின் முடிவில்  50 லட்சம் ரூபாய் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

varient
Night
Day