மிககனமழை எச்சரிக்கை : உதகை பயணத்தை அடுத்த 3 நாட்கள் தவிர்க்கவும் - ஆட்சியர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டத்திற்கு அடுத்த 3 நாட்களுக்கு வர வேண்டாம் என சுற்றுலா பயணிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல் - மிககனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் உதகை சுற்றுலா பயண திட்டத்தை தவிர்க்க அறிவுரை

Night
Day