மின்கட்டண உயர்வை கண்டித்து தேமுதிகவினர் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினர் அக்கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே சுதீஷ் தலைமையில்   மின் கட்டண உயர்வை கண்டித்தும், காவிரி நீர் பாசனத்தை தமிழக அரசு மறந்ததாகவும், ரேஷன் பொருட்களில் தில்லுமுல்லு நடக்கிறது என்று குற்றம் சாட்டியும்,  ஃபேன்,மிக்ஸி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி உள்ளிட்ட மின்சார சாதனங்களுக்கு மாலை அணிவித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Night
Day