மின்சார ரயில்கள் ரத்து - பயணிகள் அவதி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி - சிறப்பு ரயில்களும் பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படுவதால் போக்குவரத்து வசதியின்றி தவிப்பு

பராமரிப்பு பணிக்காக காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிகளுக்காக மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 70 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Night
Day