மீனவர் குப்பத்தில் குடிசைகளை காலி செய்யுமாறு காவல்துறையினர், வருவாய்த்துறையினர் அராஜகம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை திருவான்மியூர் மீனவர் குப்பத்தில் வீடுகளை காலி செய்யக்கூறி காவல்துறையினர், வருவாய்த்துறை துறையினர் அராஜகம் - புதிய வீடு கட்டி தராததால் குடிசை அமைத்து வசித்து வந்த தங்களை திமுக அரசு அகற்ற முயற்சிப்பதாக மீனவர்கள் குற்றச்சாட்டு

Night
Day