முதலமைச்சர் ஜாதி, மத, இன வேற்றுமை பார்க்கிறார் - தமிழிசை சௌந்தரராஜன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திமுகவுக்காக கடுமையாக உழைத்த துரைமுருகன் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கீழ் இருக்கிறார் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை கோபாலபுரம் பகுதியில் உள்ள வேணுகோபால சுவாமி கோயில் தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜாதி, மத, இன வேற்றுமை பார்க்கவில்லை என்றால் முதலமைச்சர் ஸ்டாலின் கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருக்க வேண்டும் என கூறினார்.

Night
Day