முனுசாமி நாயுடு தெருவில் நிவாரணம் வழங்கினார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பட்டாளம் பகுதி முனுசாமி நாயுடு தெருவிலுள்ள குடியிருப்பு பகுதியில் புரட்சித்தாய் சின்னம்மா, பொதுமக்களை சந்தித்து, ஆறுதல் தெரிவித்தார். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை நிவாரணமாக வழங்கினார்.

Night
Day