மெரினாவில் போதிய வசதிகள் செய்யாததே உயிரிழப்புக்கு காரணம் - எல்.முருகன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் உயிரிழந்த நிலையில், போதிய வசதிகளை திமுக அரசு செய்யாததே உயிரிழப்புக்கு காரணம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விமான சாகச நிகழ்ச்சி குறித்து திமுக அரசுடன் விமானப்படையினர் பல கட்ட கூட்டங்கள் நடத்தியும் முன் ஏற்பாடுகளை செய்ய அரசு தவறியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 

Night
Day