மெரினா கடற்கரையில் கடல் சீற்றம்...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பட்டினப்பாக்கம் பகுதியில் ஆக்ரோசமாக பொங்கி எழும்  கடல் அலைகள்

கடல் அலை அதிகரித்து கடல் அரிப்பு ஏற்படுவதால் அதன் பாதிப்பை தடுத்து கடலையும், மீனவர்களையும் பாதுக்க தூண்டில் வளைவு போட வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு இருப்ப தாக வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது வரும் 28ஆம் தேதி வரை மழைக்கான வாய்ப்பு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day