தமிழகம்
நேருவின் தொகுதியில் அதிர்ச்சி - கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த 2 பேர் பலி...
நேருவின் தொகுதியில் அதிர்ச்சி - கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த இருவர் ப?...
ஜெயின் சமூகத்தினரை பற்றி அவதூறு பரப்பிய யூடியூபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. யூடியூபர் அப்ஸ்யூட்லி டானி என்பவர் ஜெயினரை பற்றி பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதனை கண்ட வழக்கறிஞர் நேகா என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவகத்தில் ஜெயின் சமூகத்தினரை பற்றி இழிவாக பேசி வீடியோ வெளியிட்ட அப்ஸ்யூட்லி டானி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரளித்துள்ளார்.
நேருவின் தொகுதியில் அதிர்ச்சி - கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த இருவர் ப?...
சேலம் சூரமங்கலத்தில் ரயில்வே பாதையை கடந்து செல்லும் சாலையை சீரமைத்து, மக?...