யூடியூபர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜெயின் சமூகத்தினரை பற்றி அவதூறு பரப்பிய யூடியூபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. யூடியூபர் அப்ஸ்யூட்லி டானி என்பவர் ஜெயினரை பற்றி பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதனை கண்ட வழக்கறிஞர் நேகா என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவகத்தில் ஜெயின் சமூகத்தினரை பற்றி இழிவாக பேசி வீடியோ வெளியிட்ட அப்ஸ்யூட்லி டானி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரளித்துள்ளார்.

Night
Day