ரயில் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதால் ரயிலில் பயணித்தவர்களுக்கு காயம்! 

தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயிலில் சென்ற சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயிலும்
மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதால் ரயிலில் பயணித்த இரண்டு பயணிகளுக்கு காயம். மாணவர்கள் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டதால் ரயில் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் 

மோதலில் ஈடுபட்ட மாணவர்களை பிடித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Night
Day