ராமநாதபுரம்: தொற்றுநோய் பரவல் - ஆட்சியரிடம் புகாரளித்த 3ஆம் வகுப்பு மாணவன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நிரம்பி வழியும் பாதாள சாக்கடை பிரச்சினை குறித்து மூன்றாம் வகுப்பு மாணவன், ஆட்சியரிடம் புகாரளித்தது கவனத்தை ஈர்த்துள்ளது. ராமநாதபுரத்தில், அரசு மருத்துவமனை, பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை உடைந்து காணப்படுகிறது. இதுகுறித்து புகாரளித்துள்ள மூன்றாம் வகுப்பு மாணவன் தருண்ராம், துர்நாற்றம் வீசும் தண்ணீரால், நோய்தொற்று ஏற்படுவதாக குற்றம்சாட்டினான். 

Night
Day