தமிழகம்
திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் - பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம்...
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
தமிழை வழக்காடு மொழியாக நடைமுறைக்கு கொண்டுவர வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உயர்நீதிமன்றத்தில் தமிழ்மொழியை வழக்காடு மொழியாக நடைமுறைக்கு கொண்டு வரக்கோரி சென்னை எழும்பூரில் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பரமக்குடி நீதிமன்ற வளாகம் முன் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து பங்கேற்றனர்.
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...