தமிழகம்
திருப்பதி லட்டு தயாரிக்க அனுப்பப்பட்ட நெய்யில் எந்த குறைபாடும் இல்லை - ஏ.ஆர். டெய்ரி...
திருப்பதி லட்டில் மாமிச கொழுப்பு கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலை?...
தமிழை வழக்காடு மொழியாக நடைமுறைக்கு கொண்டுவர வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உயர்நீதிமன்றத்தில் தமிழ்மொழியை வழக்காடு மொழியாக நடைமுறைக்கு கொண்டு வரக்கோரி சென்னை எழும்பூரில் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பரமக்குடி நீதிமன்ற வளாகம் முன் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து பங்கேற்றனர்.
திருப்பதி லட்டில் மாமிச கொழுப்பு கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலை?...
கொல்கத்தா பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் பகுதியளவு வாபஸ் - அவசர சிகிச?...