ராமர்கிருஷ்ணன் கொலை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமர்கிருஷ்ணன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி ராமநாதபுரத்தில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த வழக்கு தொடர்பாக 5 பேர் சரண் அடைந்துள்ள நிலையில், குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி, பரமக்குடியில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

Night
Day