தமிழகம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து..!...
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தின்போது உயிரிழந்த சுப்கரன் சிங்கின் அஸ்தி ராமேஸ்வர கடற்கரையில் கரைக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 21ம் தேதி, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் சுப்கரன் சிங் என்பவர் உயிரிழந்தார். அவரின் அஸ்தி பல்வேறு மாநிலங்களில் உள்ள புண்ணிய நதிகளில் கரைக்கப்பட்டு வரும் நிலையில், இன்று ராமேஸ்வர அக்னி தீர்த்த கடற்கரையில் கரைக்கப்பட்டது.
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...