தமிழகம்
சென்னை நுங்கம்பாக்கத்தில் முன்னறிவிப்பின்றி இடிக்கப்படும் குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகள் - பொதுமக்கள் பாதிப்பு...
சென்னை நுங்கம்பாக்கத்தில் முன்னறிவிப்பின்றி இடிக்கப்படும் குடிசை மாற்ற...
சென்னை திருவான்மியூரில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து சக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர் கௌதமன் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திருவான்மியூரில் 3 பேரால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதை கண்டித்து டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற வழக்கறிஞர் சங்கத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் முன்னறிவிப்பின்றி இடிக்கப்படும் குடிசை மாற்ற...
திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான வழக்கில் இயக்குநர் அமீர் உள்ள?...