வாசுதேவநல்லூரில் புரட்சித்தாய் சின்னம்மா உரை - அம்மாவின் வழியில் மக்கள் பயணம்

எழுத்தின் அளவு: அ+ அ-

அம்மாவின் வழியில்  மக்கள் பயணம் மேற்கொண்டு வரும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, 4வது நாளாக, தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பயணம் மேற்கொண்டுள்ளார். 

அவர் செல்லும் இடங்கள் முழுவதும் நள்ளிரவிலும் பொதுமக்களும் கழக நிர்வாகிகளும் பெருமளவில் திரண்டிருந்து உற்சாக வரவேற்பு அளித்தவண்ணம் உள்ளனர். 

வாசுதேவநல்லூர் பகுதியில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

Night
Day