விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு 3 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியின் எல்லை பகுதியில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் நேற்றிலிருந்து 3 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இடைத்தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் மூட விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே உத்தரவிட்டுள்ள நிலையில், எல்லை பகுதியில் உள்ள மதுக்கடைகளையும் மூட புதுச்சேரி கலால்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் 10ம் தேதி வரை விழுப்பும் மற்றும் புதுச்சேரியில் அனைத்து மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன.

Night
Day