விக்கிரவாண்டி-EVM வைக்கப்பட்டுள்ள இடத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் மின்னணு கட்டுப்பாட்டு கருவிகளுக்கு வாக்குப்பதிவு அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு, ஸ்ட்ராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வாக்குகள் வரும் 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினருடன் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Night
Day