வியாசர்பாடி மேம்பாலத்தின்கீழ் மழைநீர் தேக்கம் - வாகன ஓட்டிகள் அவதி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை வியாசர்பாடி ஜீவா சுரங்கப்பாதை மழைநீரில் முற்றிலுமாக மூழ்கியது. இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் வியாபாரிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். 

Night
Day