விருதுநகர் வீட்டு கூரை இடிந்து விபத்து - 4 சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேர் படுகாயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.

நேற்று முன்தினம் விருதுநகர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் கீழஅழகியநல்லூர் கிராமத்தில் வசித்து வரும் ஆனந்தபிரியா என்பவரின் வீட்டின் மேற்கூரையில் நீர்க்கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நீர்க்கசிவால் தளர்ந்த வீட்டின் மேற்கூரை பூச்சுகள் தீடீரென பெயர்ந்து விழுந்ததில் 6 பேர் காயமடைந்தனர். இதனையறிந்த அருகிலிருந்தவர்கள் காயமடைந்தவர்களை உடடினயாக மீட்டு சிகிச்சைக்காக  மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Night
Day