தமிழகம்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் பிரியங்கா காந்தி...
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து வயநாடு மக்...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூடுதல் பேருந்துகளை இயக்க கோரி அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பிள்ளையார்குளம் அட்டை மில் அருகே புதியதாக கட்டப்பட்ட அரசு கலைக் கல்லூரியில் ஏரளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். தினம் தோறும் கல்லூரி நேரத்திற்கு ஒரு பேருந்து மட்டும் இயக்கப்படுவதாக கல்லூரி மாணவா்கள் குற்றம்சாட்டி வந்தனா். இந்த நிலையில் வழக்கம் போல் அரசு பேருந்தில் பயணம் செய்த போது, கூட்ட நெரிசல் காரணமாக பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் மாணவர்களை பாதி வழியில் இறக்கி விட்டு சென்றுள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினா்.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து வயநாடு மக்...
நடிகர் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வெளியான 'லப்பர் பந்து' திரைப்படம் ஓடி?...