தமிழகம்
'தமிழக மக்களிடம் இருந்து முதலமைச்சர் out of control ஆக செல்லவுள்ளார்' - பாஜக மூத்த தலைவர் தமிழிசை கடும் விமர்சனம்...
இன்னும் 11 மாதங்களில் தமிழக முதலமைச்சர் out of control ஆக செல்ல உள்ளதாக தமிழிசை சவுந...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்து டீசல் போடப்பட்டதால் வாகன ஓட்டிகள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ராஜபாளையம் அருகே உள்ள முறம்பு பகுதியில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு வந்த தனியார் பள்ளி வேன் ஒன்றுக்கு ஊழியர்கள் டீசல் போட்டுள்ளனர். பின்னர் வேனை இயக்க முயன்றபோது வாகனம் ஸ்டார்ட் ஆகாமல் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் டீசலை பரிசோதித்து பார்த்தபோது அதிக அதிகளவு தண்ணீர் கலந்துள்ளது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த மற்ற ஓட்டுநர்கள் பங்க் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்னும் 11 மாதங்களில் தமிழக முதலமைச்சர் out of control ஆக செல்ல உள்ளதாக தமிழிசை சவுந...
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே கையில் மண்ணெண்ணெய் கேனுடன் ப?...