தமிழகம்
3 கிமீ தூரம் ஓடி உயிர் தப்பினோம் - தாக்குதலில் தப்பிய தமிழர்கள் பேட்டி...
பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பிய விழு?...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். லட்சுமியாபுரம் தெருவைச் சேர்ந்த போத்திராஜ் என்பவரின் மகன் ஸ்ரீலயம் அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், மாரிச்சாமி என்ற ஆசிரியர் திட்டியதால் மாணவன் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி, மாணவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே ஆசிரியர் மாரிச்சாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பிய விழு?...
பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பிய விழு?...