விளம்பர திமுக அரசை கண்டித்து திருச்சி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சியில் விளம்பர திமுக அரசை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. நீர்நிலைகள், ஏரிகள் மற்றும் விளைநிலங்களை கார்ப்பரேட்டுகள் அபகரிக்க வழிவகுக்கும் நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-ஐ திமுக அரசு திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில், விவசாய சங்க தலைவர்கள் அய்யாகண்ணு, பிஆர் பாண்டியன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Night
Day