விழுப்புரம் : கல்குவாரியில் வெடி வைத்தபோது மண்சரிவு - 2 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் அருகே கல்குவாரியில் வெடிவைத்தபோது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு - உயிரிழந்த தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி உறவினர்கள் முற்றுகை

Night
Day