தமிழகம்
7.5 சதவீத இடஒதுக்கீடு - உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே வீட்டிற்குள் புகுந்த 7 அடி நீள சாரை பாம்பை 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார் என்பவரின் வீட்டிற்குள் 7 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு புகுந்துள்ளது. வீட்டில் உள்ள சோபாவிற்கு அடியில் பாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அலறி அடித்து கொண்டு வீட்டிலிருந்து வெளியே ஓடினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் 2 மணி நேரம் போராடி பாம்பை பிடித்து சென்றனர்.
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...