தமிழகம்
நேருவின் தொகுதியில் அதிர்ச்சி - கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த 2 பேர் பலி...
நேருவின் தொகுதியில் அதிர்ச்சி - கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த இருவர் ப?...
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே வீட்டிற்குள் புகுந்த 7 அடி நீள சாரை பாம்பை 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார் என்பவரின் வீட்டிற்குள் 7 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு புகுந்துள்ளது. வீட்டில் உள்ள சோபாவிற்கு அடியில் பாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அலறி அடித்து கொண்டு வீட்டிலிருந்து வெளியே ஓடினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் 2 மணி நேரம் போராடி பாம்பை பிடித்து சென்றனர்.
நேருவின் தொகுதியில் அதிர்ச்சி - கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த இருவர் ப?...
சேலம் சூரமங்கலத்தில் ரயில்வே பாதையை கடந்து செல்லும் சாலையை சீரமைத்து, மக?...