விவசாய நிலங்கள் குறைவது குறித்து நீதிபதிகள் கவலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் நாளுக்கு நாள் விவசாய நிலங்கள் குறைந்து வருவதாக உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் கவலை

விவசாயம் இல்லையெனில் நாம் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யவேண்டிய நிலை அதிகரிக்கும் - நீதிபதிகள்

தற்போது துவரம் பருப்பு உள்ளிட்ட தானியங்களை இறக்குமதி செய்கிறோம் - நீதிபதிகள்

காகித ஆலை வேண்டுமா, உணவு வேண்டுமா என நீதிபதிகள் கேள்வி



Night
Day