விஷச்சாராய மரணங்கள் - அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விஷச்சாராயத்தால் 47 பேர் பலியானதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது - மரக்காணம், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

Night
Day