வீராணம் அருள்மிகு தான்தோன்றி அம்மன் கோவிலில் புரட்சித்தாய் சின்னம்மா வழிபாடு

எழுத்தின் அளவு: அ+ அ-


வீராணம் அருள்மிகு தான்தோன்றி அம்மன் திருக்‍கோயிலில், புரட்சித்தாய் சின்னம்மா சுவாமி தரிசனம் செய்தார். நள்ளிரவு நேரத்திலும் பொதுமக்‍கள் மிகுந்த ஆர்வத்தோடு சின்னம்மாவைக்‍ காண திரண்டிருந்தனர். திருக்‍கோயிலுக்‍கு சின்னம்மா வருகை தந்தபோது, பொதுமக்‍கள் அவரை மகிழ்ச்சியோடு வரவேற்று வாழ்த்து முழக்‍கங்கள் எழுப்பினார்கள். 

சின்னம்மா வருகையையொட்டி, கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

சுவாமி தரிசனம் செய்துவிட்டு, திருக்‍கோவில் வளாகத்தில் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, திறந்த வேனில் நின்றபடி பொதுமக்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.



Night
Day