வெள்ளாங்குளியில் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சேரன்மகாதேவி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளாங்குளி பகுதிக்கு வருகை தந்த அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் எழுச்சி முழக்கத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


வெள்ளாங்குழி பகுதியில் திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றிய புரட்சித்தாய் சின்னம்மா, புரட்சித்தலைவரும், மாண்புமிகு அம்மாவும் ஏழை எளிய மக்களுக்கு வழங்கிய எண்ணற்ற திட்டங்களை பட்டியலிட்டார். தமிழக மக்களின் நலனுக்காகவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் தனது மக்கள் பயணம் தொடரும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா உறுதியளித்தார்.

varient
Night
Day