தமிழகம்
ஒரு சவரன் 71 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை..!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 71 ஆயிரத்து ...
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சிபிசிஐடி முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும், சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கூட்டணி கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகி வெற்றிச்செல்வன் உடன் நமது செய்தியாளர் இளவரசன் நடத்தும் நேர்காணலை காணலாம்.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 71 ஆயிரத்து ...
புனித வெள்ளியை முன்னிட்டு காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை பேராலயம் ?...