வ.உ.சி. குறித்து அவதூறாகப் பேசிய திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் குறித்து அவதூறு பரப்பி வரும் திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஒரு சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மம்சாபுரம், துலுக்கன் குளம், வைத்தியலிங்கபுரம், உள்ளிட்ட 7 கிராமங்களில் வசிக்கும் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, வ.உ.சிதம்பரனாரை அவதூறாக பேசிய திமுக எம்.பி ஆ.ராசாவை கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 

varient
Night
Day