ஸ்ரீரங்கம் கோவிலில் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு நாளை பிரதமர் வருவதை முன்னிட்டு மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.  பிரதமர் வருகையை முன்னிட்டு  பட்டாச்சாரியார்கள், ஊழியர்களுக்கு கோவில் வளாகத்தில் கொரோனா பரிசோதனை நடைபெற்றது. 

Night
Day