தமிழகம்
அமைச்சர் பொன்முடி மீது விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் - பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் திட்டவட்டம்...
அமைச்சர் பொன்முடி மீது விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என பாஜக ?...
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்து, தூய்மை பணியில் ஈடுபட்டார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவியுடன் பல்வேறு கோயில்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடந்து, தாயார் சன்னதி அருகே தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அமைச்சர் பொன்முடி மீது விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என பாஜக ?...
அமைச்சர் பொன்முடி மீது விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என பாஜக ?...