ஸ்ரீரங்கம் வண்ணத்துபூச்சி பூங்காவில் குவிந்த பொதுமக்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி  ஸ்ரீரங்கத்தை அடுத்த மேல் அணைக்கட்டு, மேலூர் காவிரிக்கரை பகுதியில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவில் மக்கள் குவிந்தனர். குழந்தைகளுடன் உற்சாகமாக விளையாடியும், வண்ணத்துப்பூச்சிகளின் அழகை கண்டு ரசித்தும் காணும் பொங்கல் பண்டிகை விடுமுறையை சிறப்பாக கழித்தனர். 

Night
Day