15-ஆவது நாளாக தொடரும் சாம்சங் ஊழியர்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் 15வது நாளாக தொடரும் சாம்சங் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் - தொழிலாளர் உரிமைகளுக்கான சங்கத்திற்கு அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம்

Night
Day